1.11.2017

துளி.13

மலர் வனத்துக்கு 
நீ வந்த போது 
மலர்கள் உன் காலடியில் 
விழுந்து மரணித்தன 
உன் கூந்தலை அலங்கரிக்க 
முடியாமல் போன துயரத்தில்..


                                                    06.01.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 412

செய்யக்கூடாது என நினைத்ததை தொடர்ந்து செய்துக்கொண்டும் செய்யவேண்டும் என நினைத்ததை செய்யாமல் தொடர்ந்து கொண்டும் யாராலும் எதனாலும் திருப்பி தரம...