கடும்கோடையின்
வெப்பக்காற்றை
சுவாசித்தபடி
நம்பிக்கையோடு
காத்திருக்கிறேன்
ஒருநாள்
குளிர்காற்றோடு
மாமழை வருமென்று....
08.04.2019
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக