தீராவலிகளை தீர்க்கும் அருமருந்து நீ எனக்கு. 19.03.2022.
3.25.2022
துளி. 336.
தேவதைகளின் பேரன்பைப்பற்றி வியந்து வியந்து எழுதுகிறான் தேவதைகளால் கண்டுக் கொள்ளப்படாதவன். 25.02.2022.
துளி. 334
பேராசையின் பிடியில் சிக்கியவனின் மேசையின் மீது தியானத்தில் இருக்கும் புத்தர் சிலை. 02.02.2022.
துளி. 333
கேள்வி பதில்
துளி. 330
சாலையை கடக்கும் ஓணான்.
பதிவு. 53
மறக்க முடியாத மனிதர்கள் – வண்ணநிலவன்.
பதிவு. 52
தெருவென்று எதனைச் சொல்வீர்..? – தஞ்சாவூர் கவிராயர்.
பதிவு. 51
தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்.
பதிவு. 83. கிடங்குத் தெரு.
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
-
நாம் ஒன்றாக இருந்த தருணங்களில் ஒருவருக்கொருவர் பேரன்பை பொழிந்து கொள்ளவில்லைதான் ஆனாலும் நமக்கிடையேயான பிரிவு பெரும் துன்பத்தை பரிசளித்து ச...
-
நான் தீவிர வாசகன்தான் என்ன செய்ய முடிவிலா பக்கங்கள் கொண்ட மாயப்புத்தகமாய் நீ.... 25.10.2017.
-
உலக அரசியல் சினிமா (பதினாறு இயக்குனர்கள்) – யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி உரையாடல். தொகுப்பு : தினேஷ். முன்னுரை : உலக...