நாம்
ஒன்றாக இருந்த
தருணங்களில்
ஒருவருக்கொருவர்
பேரன்பை பொழிந்து கொள்ளவில்லைதான்
ஆனாலும்
நமக்கிடையேயான பிரிவு
பெரும் துன்பத்தை
பரிசளித்து செல்கிறது.
14.12.2020.
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக