12.28.2020

துளி. 317

 நாம்

ஒன்றாக இருந்த

தருணங்களில்

ஒருவருக்கொருவர்

பேரன்பை பொழிந்து கொள்ளவில்லைதான்

ஆனாலும்

நமக்கிடையேயான பிரிவு

பெரும் துன்பத்தை

பரிசளித்து செல்கிறது.


14.12.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...