எந்த திசையில் நடக்க
இருளின் மையத்திலிருந்து
கேள்வி எழுப்பியவனுக்கு
மற்றவன் சொன்னான்
உனக்கான ஒளியை நோக்கி நட…
12.11.2020.
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக