2.01.2017

துளி.22

நண்பா
நீ கவலை படுகிறாய்
நான் தோற்று விட்டதாய்
கணந்தோறும்
என் கனவை நோக்கி
முன் நகர்கிறேன்
முக மலர்ச்சியோடு
இது போதும் எனக்கு
கவலை வேண்டாம்
நண்பா

                                               31.01.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...