4.11.2017

துளி .64

கடும் கோடை
வறண்ட நிலம்
காய்ந்த பயிர்கள்
 கண்ணிலும்
நீரற்ற விவசாயி
நிவாரணம் வேண்டியும்
நீதி வேண்டியும்
மைதானத்தில் நிற்கிறான்
அதிகாரத்தின் பார்வைக்காக
ஆறுதல் கூற வருகின்றனர்
அதிகாரம் ஏதுமற்றோர்
சுய பெருமை பேசவும்
சுய படம் எடுக்கவுமே
நேரம் போதவில்லை
அதிகாரத்துக்கு

                                                                03.04.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...