9.04.2017

துளி.104

எல்லா உண்மைகளையும்
அடையாளம் இல்லாமல்
அழிக்கும் அவர்கள்
மக்களைப் பார்த்து 
சொல்கின்றனர் வீட்டுக்கு 
வெளியே வரும்போது
உண்மையோடு வா...


                                                01.09.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...