1.31.2018

துளி . 131

ஒற்றையாளாய்
பயணிக்கிறேன்
கனவுப் பாதையில்
முன்செல்கிறாயா 
பின்தொடர்கிறாயா
என அறியாமல்
மயங்குகிறது மனம்
உறைகிறது காலம்
உன் வருகைக்காக.....

                                          31.01.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...