2.10.2018

துளி . 137

புராண காலத்தில்
எமனின் வாகனம்
எருமமாடு என்று
கேள்விப்பட்டதுண்டு...
இடைக் காலத்தில்
சோம்பி திரிபவனை
எருமமாடு என்று
திட்டுவதும் முண்டு...
நவீன காலத்தில்
தேவதைகள் பேரன்பை
பொழியும் வார்த்தையாய்
மாறிபோனது எருமமாடு...

                                              09.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...