6.30.2018

துளி . 170


அடிமை தேசத்தில்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்
அலாதி அன்பை தொலைத்தவர்கள்...
அலைப்பேசி பொழியும் 
பேரன்பை பருகியபடி 
உழைத்துக் கொண்டு
இருக்கிறார்கள்
வரும் காலத்தை
வசந்தமாகும்
உன்னதமானவர்கள்...

                                                21.06.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...