9.27.2018

துளி . 191

வேகாத வெயிலில் 
அலைந்து திரிந்து 
பூஞ்சோலையை தஞ்சமடையும் 
யாத்ரீகன் போல 
மனம் 
இளைப்பாருகிறது 
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...


                                                 24.09.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...