காலை
சந்திர ஒளியில்
மயங்கி வீழ்ந்த
பனித்துளிக்கு தன்
சுடரொளியால் மோட்சம்
தருகிறான் சூரியன்.
மயங்கி வீழ்ந்த
பனித்துளிக்கு தன்
சுடரொளியால் மோட்சம்
தருகிறான் சூரியன்.
19.01.2019
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக