என்னுள் இன்பம்
பெரு வெள்ளமாய்
பெருகுகிறது அன்பே
எனை நோக்கி
நீ சிந்தும்
சிறு துளி
புன்னகையால்.
14.10.2019.
பெரு வெள்ளமாய்
பெருகுகிறது அன்பே
எனை நோக்கி
நீ சிந்தும்
சிறு துளி
புன்னகையால்.
14.10.2019.
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக