10.08.2022

துளி. 350

 உழைப்பு

உழைத்தால் எல்லோரும் உயரலாம்
என்பதெல்லாம் ஏமாற்று என்றவனுக்கு பதிலாக சொன்னேன்
இருக்கலாம் ஆனால்
நல்வழியோ தீயவழியோ
உழைக்காமல் ஒருவரும்
உயர்வது இல்லை. 18.09.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...