மார்கழி பனியில்
தெருக்கள் தோறும்
காத்துக் கிடக்கின்றன
தேவதைகளிட்ட கோலங்கள்
யாருடைய வருகைக்காக.....
27.12.2016
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக