1.11.2017

துளி.13

மலர் வனத்துக்கு 
நீ வந்த போது 
மலர்கள் உன் காலடியில் 
விழுந்து மரணித்தன 
உன் கூந்தலை அலங்கரிக்க 
முடியாமல் போன துயரத்தில்..


                                                    06.01.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 410

நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...