ஊர் எல்லாம் சொல்லி பெருமை பட
குலபெருமை ஏதும்மில்லை எனக்கு
யாருக்கும் தெரியாமல் மறைக்க
குல அவமானமும் இல்லை எனக்கு
அலைகிறேன் அடையாளம் நோக்கி.
17.12.2016
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக