மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் பேசிய மந்திர கணங்களை நினைவூட்டுகிறது மாலை நேரம் மழை தூரல் நம் பிரிவை அறியாமல். - 25.07.2024.
7.31.2024
துளி. 395
மறக்கக்கூடாது என்பதை மறப்பதும் மறக்க நினைப்பதை நினைப்பதுமாய் நித்தம் கண்ணாமூச்சி ஆடுகிறது மனம். - 14.06.2024
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பதிவு. 97 - புதுப்புனல்.
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
-
படத்தொகுப்பு: கலையும் அழகியலும் – ஜீவா பொன்னுசாமி திரைப்படம் எவ்வாறு உருவாகிறது அல்லது ஒரு திரைப்படத்தை உருவாக்க என்னவெல்லாம் தெரிந்து இரு...
-
நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...
-
நடிகையின் பெயரை வைத்துள்ள பெண்கள் எல்லோரும் அந்த நடிகையின் சாயலை ஒத்திருப்பதில்லை. ஆனால் வெகுசில பெண்கள் மட்டும் அந்த நடிகையின் சாயலோடு இர...