தீராவலிகளை தீர்க்கும் அருமருந்து நீ எனக்கு. 19.03.2022.
3.25.2022
துளி. 336.
தேவதைகளின் பேரன்பைப்பற்றி வியந்து வியந்து எழுதுகிறான் தேவதைகளால் கண்டுக் கொள்ளப்படாதவன். 25.02.2022.
துளி. 334
பேராசையின் பிடியில் சிக்கியவனின் மேசையின் மீது தியானத்தில் இருக்கும் புத்தர் சிலை. 02.02.2022.
துளி. 333
கேள்வி பதில்
துளி. 330
சாலையை கடக்கும் ஓணான்.
பதிவு. 53
மறக்க முடியாத மனிதர்கள் – வண்ணநிலவன்.
பதிவு. 52
தெருவென்று எதனைச் சொல்வீர்..? – தஞ்சாவூர் கவிராயர்.
பதிவு. 51
தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்.
பதிவு. 75.
நான் படித்த மகாபாரத கதைகள். இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...
.jpeg)
-
உலக அரசியல் சினிமா (பதினாறு இயக்குனர்கள்) – யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி உரையாடல். தொகுப்பு : தினேஷ். முன்னுரை : உலக...
-
மலர் வனத்துக்கு நீ வந்த போது மலர்கள் உன் காலடியில் விழுந்து மரணித்தன உன் கூந்தலை அலங்கரிக்க முடியாமல் போன துயரத்தில்.. ...
-
நான் தீவிர வாசகன்தான் என்ன செய்ய முடிவிலா பக்கங்கள் கொண்ட மாயப்புத்தகமாய் நீ.... 25.10.2017.