தேவதையின் மெல்லிய
புன்னகையை போல
சிறு மழைத்துளியை
தூவி செல்கிறது
அந்தி வானம்...
26.07.2018
புன்னகையை போல
சிறு மழைத்துளியை
தூவி செல்கிறது
அந்தி வானம்...
26.07.2018
நான் படித்த மகாபாரத கதைகள். இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...