7.31.2018

வரி . 05

நீ சந்தோசமாக இருக்கும் எந்தவொரு கணமும், 
மற்றவருக்கு துயரம் தராமலிருந்தால் 
அதுவே உண்மையான மகிழ்ச்சியாகும்.

                                                                       02.07.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...