வறண்ட நிலத்தில்
வீழ்ந்த பேரன்பில்
துளிர்த்த பசுமை
சிரிக்கிறது
தேவதையை போல்...
22.07.2019
வீழ்ந்த பேரன்பில்
துளிர்த்த பசுமை
சிரிக்கிறது
தேவதையை போல்...
22.07.2019
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...