வறண்ட நிலத்தில்
வீழ்ந்த பேரன்பில்
துளிர்த்த பசுமை
சிரிக்கிறது
தேவதையை போல்...
22.07.2019
வீழ்ந்த பேரன்பில்
துளிர்த்த பசுமை
சிரிக்கிறது
தேவதையை போல்...
22.07.2019
நான் படித்த மகாபாரத கதைகள். இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...