நாம்
ஒன்றாக இருந்த
தருணங்களில்
ஒருவருக்கொருவர்
பேரன்பை பொழிந்து கொள்ளவில்லைதான்
ஆனாலும்
நமக்கிடையேயான பிரிவு
பெரும் துன்பத்தை
பரிசளித்து செல்கிறது.
14.12.2020.
நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக