நாம்
ஒன்றாக இருந்த
தருணங்களில்
ஒருவருக்கொருவர்
பேரன்பை பொழிந்து கொள்ளவில்லைதான்
ஆனாலும்
நமக்கிடையேயான பிரிவு
பெரும் துன்பத்தை
பரிசளித்து செல்கிறது.
14.12.2020.
இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக