நாம்
ஒன்றாக இருந்த
தருணங்களில்
ஒருவருக்கொருவர்
பேரன்பை பொழிந்து கொள்ளவில்லைதான்
ஆனாலும்
நமக்கிடையேயான பிரிவு
பெரும் துன்பத்தை
பரிசளித்து செல்கிறது.
14.12.2020.
செய்யக்கூடாது என நினைத்ததை தொடர்ந்து செய்துக்கொண்டும் செய்யவேண்டும் என நினைத்ததை செய்யாமல் தொடர்ந்து கொண்டும் யாராலும் எதனாலும் திருப்பி தரம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக