நாம்
ஒன்றாக இருந்த
தருணங்களில்
ஒருவருக்கொருவர்
பேரன்பை பொழிந்து கொள்ளவில்லைதான்
ஆனாலும்
நமக்கிடையேயான பிரிவு
பெரும் துன்பத்தை
பரிசளித்து செல்கிறது.
14.12.2020.
முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக