12.28.2020

துளி. 307

 

முன்னிருக்கையில்

அமர்ந்திருக்கும் தேவதை

சூடியிருக்கும் மல்லிகைச்சரம்

காற்றின் உதவியோடு

மனத்தடை ஏதுமில்லாமல்

பேசுகிறது என்னிடம்

அதனிடம்

எப்படி சொல்வேன்

அது பேசும்மொழி

எனக்கு புரியவில்லையென.

29.09.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...