12.28.2020

துளி. 313

மழை விழுந்ததும் எழும்

மண்வாசனைப் போல

ஊர் எல்லையை

நெருங்கியதும்

என்னுள் எழுகிறது

பால்ய நினைவுகள்...


12.11.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...