மழை விழுந்ததும் எழும்
மண்வாசனைப் போல
ஊர் எல்லையை
நெருங்கியதும்
என்னுள் எழுகிறது
பால்ய நினைவுகள்...
இந்த அவசர யுகத்திலும் கலங்காமல் காத்திருக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக