மழை விழுந்ததும் எழும்
மண்வாசனைப் போல
ஊர் எல்லையை
நெருங்கியதும்
என்னுள் எழுகிறது
பால்ய நினைவுகள்...
12.11.2020.
நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக