மழை விழுந்ததும் எழும்
மண்வாசனைப் போல
ஊர் எல்லையை
நெருங்கியதும்
என்னுள் எழுகிறது
பால்ய நினைவுகள்...
12.11.2020.
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக