12.28.2020

துளி. 313

மழை விழுந்ததும் எழும்

மண்வாசனைப் போல

ஊர் எல்லையை

நெருங்கியதும்

என்னுள் எழுகிறது

பால்ய நினைவுகள்...


12.11.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...