மழை விழுந்ததும் எழும்
மண்வாசனைப் போல
ஊர் எல்லையை
நெருங்கியதும்
என்னுள் எழுகிறது
பால்ய நினைவுகள்...
12.11.2020.
செய்யக்கூடாது என நினைத்ததை தொடர்ந்து செய்துக்கொண்டும் செய்யவேண்டும் என நினைத்ததை செய்யாமல் தொடர்ந்து கொண்டும் யாராலும் எதனாலும் திருப்பி தரம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக