12.28.2020

துளி. 313

மழை விழுந்ததும் எழும்

மண்வாசனைப் போல

ஊர் எல்லையை

நெருங்கியதும்

என்னுள் எழுகிறது

பால்ய நினைவுகள்...


12.11.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...