மழை விழுந்ததும் எழும்
மண்வாசனைப் போல
ஊர் எல்லையை
நெருங்கியதும்
என்னுள் எழுகிறது
பால்ய நினைவுகள்...
12.11.2020.
இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக