மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் பேசிய மந்திர கணங்களை நினைவூட்டுகிறது மாலை நேரம் மழை தூரல் நம் பிரிவை அறியாமல். - 25.07.2024.
7.31.2024
துளி. 395
மறக்கக்கூடாது என்பதை மறப்பதும் மறக்க நினைப்பதை நினைப்பதுமாய் நித்தம் கண்ணாமூச்சி ஆடுகிறது மனம். - 14.06.2024
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
புத்தகங்கள் 2024
இந்த ஆண்டில்(2024) நான் படித்த புத்தகங்கள்: நாவல்: 01. ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி. 02. ஆலம் – ஜெயமோகன். 03. வேட்டை நாய்கள் பாகம்.1 – நரன்....
-
நாம் ஒன்றாக இருந்த தருணங்களில் ஒருவருக்கொருவர் பேரன்பை பொழிந்து கொள்ளவில்லைதான் ஆனாலும் நமக்கிடையேயான பிரிவு பெரும் துன்பத்தை பரிசளித்து ச...
-
கனமழையிலும் கறையாதிருக்கிறது உன் நினைவுகள்... 05.11.2017.
-
ஊதா ...