இக்கோடையில்
இலைகளாக
உதிர்கின்ற
என் கனவுகள்
வசந்தகாலத்தில்
பசுமையாக
துளிர் விடுமென
முழுமையாக நம்புகிறேன் ....
31.03.2017
இலைகளாக
உதிர்கின்ற
என் கனவுகள்
வசந்தகாலத்தில்
பசுமையாக
துளிர் விடுமென
முழுமையாக நம்புகிறேன் ....
31.03.2017
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...