இக்கோடையில்
இலைகளாக
உதிர்கின்ற
என் கனவுகள்
வசந்தகாலத்தில்
பசுமையாக
துளிர் விடுமென
முழுமையாக நம்புகிறேன் ....
31.03.2017
இலைகளாக
உதிர்கின்ற
என் கனவுகள்
வசந்தகாலத்தில்
பசுமையாக
துளிர் விடுமென
முழுமையாக நம்புகிறேன் ....
31.03.2017
மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...