இக்கோடையில்
இலைகளாக
உதிர்கின்ற
என் கனவுகள்
வசந்தகாலத்தில்
பசுமையாக
துளிர் விடுமென
முழுமையாக நம்புகிறேன் ....
31.03.2017
இலைகளாக
உதிர்கின்ற
என் கனவுகள்
வசந்தகாலத்தில்
பசுமையாக
துளிர் விடுமென
முழுமையாக நம்புகிறேன் ....
31.03.2017
நெட்டுயிர்ப்பு - ஹேமி கிருஷ். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு காலச்சுவடு இதழில் ஹேமி கிருஷின் “கை” சிறுகதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பி...