3.19.2017

துளி .54

ஊடலுக்கு 
பிறகான 
உரையாடலாய் 
இனிக்கிறது 
இந்த காலை 
பயணம்....


                                     19.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...