3.02.2017

துளி .33

நடக்கும் நாடகத்தில்
எனக்கான வசனத்தையும்
அவர்களே பேசிவிட்டால்
நான் என்ன செய்ய....

                                        18.02.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...