3.19.2017

துளி .47

எத்தனை கொலைகள்
மதத்தின் பெயரால்
எத்தனை தற்கொலைகள்
 சாதியின் பெயரால்
சமத்துவம் எப்போது
மானுடத்தின் பெயரால்

                                             14.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...