எத்தனை கொலைகள்
மதத்தின் பெயரால்
மதத்தின் பெயரால்
எத்தனை தற்கொலைகள்
சாதியின் பெயரால்
சாதியின் பெயரால்
சமத்துவம் எப்போது
மானுடத்தின் பெயரால்
மானுடத்தின் பெயரால்
14.03.2017
நான் படித்த மகாபாரத கதைகள். இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக