3.19.2017

துளி .47

எத்தனை கொலைகள்
மதத்தின் பெயரால்
எத்தனை தற்கொலைகள்
 சாதியின் பெயரால்
சமத்துவம் எப்போது
மானுடத்தின் பெயரால்

                                             14.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...