3.29.2017

துளி .58

ஒற்றை
புள்ளியில் இருந்து
புறப்படும் எண்ணற்ற
கோடுகளில் நாமும் இருவர்
ஒருவரை ஒருவர்
முந்தி செல்லலாம்
நாம்
சற்று தூரம்
சமமாகவே பயணிக்கும்
சாத்தியங்களும் உண்டு
சாத்தியமே இல்லை
நாம்
சந்திக்கவும் சங்கமிக்கவும்.

                                                             25.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...