இக்கோடையில்
இலைகளாக
உதிர்கின்ற
என் கனவுகள்
வசந்தகாலத்தில்
பசுமையாக
துளிர் விடுமென
முழுமையாக நம்புகிறேன் ....
31.03.2017
இலைகளாக
உதிர்கின்ற
என் கனவுகள்
வசந்தகாலத்தில்
பசுமையாக
துளிர் விடுமென
முழுமையாக நம்புகிறேன் ....
31.03.2017
நான் படித்த மகாபாரத கதைகள். இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக