எத்தனை
வார்த்தைகள் சொன்னாலும்
முழுமையாக
சொல்லமுடிவதில்லை
எனது அன்பை ...
நான் சொல்லாது
விட்ட சொற்களிலிருந்து
நான் சொல்லவந்ததை
புரிந்து கொள்வாயா நீ ....
25.02.2017
நான் படித்த மகாபாரத கதைகள். இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக