எத்தனை
வார்த்தைகள் சொன்னாலும்
முழுமையாக
சொல்லமுடிவதில்லை
எனது அன்பை ...
நான் சொல்லாது
விட்ட சொற்களிலிருந்து
நான் சொல்லவந்ததை
புரிந்து கொள்வாயா நீ ....
25.02.2017
இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக