எத்தனை
வார்த்தைகள் சொன்னாலும்
முழுமையாக
சொல்லமுடிவதில்லை
எனது அன்பை ...
நான் சொல்லாது
விட்ட சொற்களிலிருந்து
நான் சொல்லவந்ததை
புரிந்து கொள்வாயா நீ ....
25.02.2017
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக