எத்தனை
வார்த்தைகள் சொன்னாலும்
முழுமையாக
சொல்லமுடிவதில்லை
எனது அன்பை ...
நான் சொல்லாது
விட்ட சொற்களிலிருந்து
நான் சொல்லவந்ததை
புரிந்து கொள்வாயா நீ ....
25.02.2017
மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக