3.02.2017

துளி .39

நீயும் நானும்
ஒரே பருவம்
நீயும் நானும்
வாழ்வது 
ஒரே நகரம்
நாம் சந்திக்கும்போது
சங்கமிக்க முடியாத
சங்கடங்கள்
சங்கடம் நீங்குமா
சங்கமம் நிகழுமா
யாரறிவார்
காலத்தின் கணக்கை .....

                                          28.02.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...