3.02.2017

துளி .39

நீயும் நானும்
ஒரே பருவம்
நீயும் நானும்
வாழ்வது 
ஒரே நகரம்
நாம் சந்திக்கும்போது
சங்கமிக்க முடியாத
சங்கடங்கள்
சங்கடம் நீங்குமா
சங்கமம் நிகழுமா
யாரறிவார்
காலத்தின் கணக்கை .....

                                          28.02.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...