3.02.2017

துளி .39

நீயும் நானும்
ஒரே பருவம்
நீயும் நானும்
வாழ்வது 
ஒரே நகரம்
நாம் சந்திக்கும்போது
சங்கமிக்க முடியாத
சங்கடங்கள்
சங்கடம் நீங்குமா
சங்கமம் நிகழுமா
யாரறிவார்
காலத்தின் கணக்கை .....

                                          28.02.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...