தொலைத்துவிடவே
நினைக்கிறேன்
உன் நினைவுகளை ....
தொலைக்கமுடியாமல்
தத்தளிக்கிறேன்
உன் நினைவுகளோடு ....
தத்தளிக்கிறேன்
உன் நினைவுகளோடு ....
04.03.2017
நான் படித்த மகாபாரத கதைகள். இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக