3.09.2017

துளி .42

தொலைத்துவிடவே
நினைக்கிறேன் 
உன் நினைவுகளை ....
தொலைக்கமுடியாமல் 
தத்தளிக்கிறேன் 
உன் நினைவுகளோடு ....

                                         04.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...