3.09.2017

துளி .45

விச விதைகளை
 விருப்பமுடன் விதைக்க
துடிக்கும் உன்னை
விலகி செல்வதில் 
தவறு ஏதுமில்லையென
உறுதியாக நம்புகிறேன் ..
உன் விருப்பங்களும்
என் கனவுகளும்
எதிர் எதிரானவை
நான் உண்பதுமில்லை
யாருக்கும்
உண்ணக் கொடுப்பதுமில்லை
விச விதைகளை.

                                 07.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...