3.29.2017

துளி .59

ஒன்றுமே புரியவில்லை
எனக்கு பிடிக்கவில்லை
நீ எழுதுவது
கவிதையே யில்லை
ஏற்று கொள்கிறேன்
உன் விமர்சனங்களை 
உனக்கு
பிடிக்காத கவிதைகளை
எழுதி எழுதி முடிவில்
நான் எழுதக்கூடும்
உனக்கும் எனக்கும்
பிடித்த கவிதை ஒன்றை

                                                      25.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...