ஊடலுக்கு பிறகான
சமாதானத்துக்கு
ஈடான
இன்பம் வேறுயில்லை
இவ்வுலகில் ...
24.02.2017.
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக