3.02.2017

துளி .40

எனக்கு வேண்டாம்
 உன் அனுதாபங்கள்
உன் ஆறுதல்
வார்த்தைகளும் வேண்டாம்
என் கைகள் உள்ளன
என் கண்ணீர் துடைக்க
யாசித்து பெறும் பொருளல்ல
அன்பு

                                                     01.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...