3.02.2017

துளி .40

எனக்கு வேண்டாம்
 உன் அனுதாபங்கள்
உன் ஆறுதல்
வார்த்தைகளும் வேண்டாம்
என் கைகள் உள்ளன
என் கண்ணீர் துடைக்க
யாசித்து பெறும் பொருளல்ல
அன்பு

                                                     01.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...