3.02.2017

துளி .40

எனக்கு வேண்டாம்
 உன் அனுதாபங்கள்
உன் ஆறுதல்
வார்த்தைகளும் வேண்டாம்
என் கைகள் உள்ளன
என் கண்ணீர் துடைக்க
யாசித்து பெறும் பொருளல்ல
அன்பு

                                                     01.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...