3.02.2017

துளி .40

எனக்கு வேண்டாம்
 உன் அனுதாபங்கள்
உன் ஆறுதல்
வார்த்தைகளும் வேண்டாம்
என் கைகள் உள்ளன
என் கண்ணீர் துடைக்க
யாசித்து பெறும் பொருளல்ல
அன்பு

                                                     01.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...