3.02.2017

துளி .38

உறக்கம் தொலைத்த
இரவு ஒன்றில் வந்தது
உன் நினைவு...
.
எவ்வளவு தடைகள் வந்தாலும் 
காலம்தோறும் ஒன்றாகவே
பயணிப்போம் என்றாய் ....
தடம் மாறி பயணிக்கும்
இத்தருணத்திலும்
 இனிமையாகவே இருக்கிறது
உன் நினைவுகள் ....
உறக்கம் தொலைய காரணம்
உன் நினைவுகளாகவும் இருக்கலாம் ...

                                                               27.02.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...