வறண்ட நிலத்தில்
வீழ்ந்த பேரன்பில்
துளிர்த்த பசுமை
சிரிக்கிறது
தேவதையை போல்...
22.07.2019
வீழ்ந்த பேரன்பில்
துளிர்த்த பசுமை
சிரிக்கிறது
தேவதையை போல்...
22.07.2019
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக