சா.ரு.மணிவில்லன்.
7.31.2019
துளி . 241
வறண்ட நிலத்தில்
வீழ்ந்த பேரன்பில்
துளிர்த்த பசுமை
சிரிக்கிறது
தேவதையை போல்...
22.07.2019
துளி . 240
நா அழகானவளா
எனக்கு தெரியாது
ஆனால்
நான் அறிவாளி
நம்பிக்கையோடு
சொன்னாள் அவள்
அவளுக்கு பதிலாக
அவன் சொன்னான்
தேவதையை
நேசிப்பது
பேரன்புக்காக
மட்டுமே... 15.07.2019
துளி . 239
கடும்பாலை கடக்கும்
கணந்தோரும் என்னுள்
தோன்றும் கனவெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
நீயும் நானும்
ஒன்றாய் நீராடும்
நாளும் வாராதோ.... 04.07.2019
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
துளி. 402
எல்லாவற்றையும் சரியாக செய்ய நினைத்து பிழைகளுடனே செய்து முடிக்கிறேன். 23.03.2025
துளி . 117
கனமழையிலும் கறையாதிருக்கிறது உன் நினைவுகள்... 05.11.2017.
பதிவு. 72.
முறிந்த பாலம் - தோர்ன்டன் ஒயில்டெர். தமிழில் - ரா.நடராசன். சமூக ஊடகங்களில் பயன்கள் பல. அவற்றில் ஒன்று சில நல்ல புத்தகங்ககளின் அறிமுகம் கிட...
சிறுகதை.1 ( மயக்கம்)
நடிகையின் பெயரை வைத்துள்ள பெண்கள் எல்லோரும் அந்த நடிகையின் சாயலை ஒத்திருப்பதில்லை. ஆனால் வெகுசில பெண்கள் மட்டும் அந்த நடிகையின் சாயலோடு இர...