6.24.2017

துளி.86


தந்தை சொல்
கேளா தேசமிது
துவேசமே தேசபற்று
பொய்மையே ஊடக அறம்
உண்மை பேசினால்
தேசதுரோகி நீ
கத்தி பேசினால்
சொல்வதெல்லாம் உண்மை

                                                        22.06.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...