2.27.2019

துளி . 224

மானுடத்தின் மீது
தீராபேரன்பை பொழிந்தவனை
தீண்டமுடியா தூரத்திற்கு
கொண்டுசென்ற காலம்
குரூரமானதுதான்...
                                    - சாருமதி.


                                               03.02.2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...