2.27.2019

துளி . 224

மானுடத்தின் மீது
தீராபேரன்பை பொழிந்தவனை
தீண்டமுடியா தூரத்திற்கு
கொண்டுசென்ற காலம்
குரூரமானதுதான்...
                                    - சாருமதி.


                                               03.02.2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...