2.27.2019

துளி . 224

மானுடத்தின் மீது
தீராபேரன்பை பொழிந்தவனை
தீண்டமுடியா தூரத்திற்கு
கொண்டுசென்ற காலம்
குரூரமானதுதான்...
                                    - சாருமதி.


                                               03.02.2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...