மானுடத்தின் மீது
தீராபேரன்பை பொழிந்தவனை
தீண்டமுடியா தூரத்திற்கு
கொண்டுசென்ற காலம்
குரூரமானதுதான்...
- சாருமதி.
03.02.2019.
தீராபேரன்பை பொழிந்தவனை
தீண்டமுடியா தூரத்திற்கு
கொண்டுசென்ற காலம்
குரூரமானதுதான்...
- சாருமதி.
03.02.2019.
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக