அலைகழிக்கப்பட்ட
பேரன்பு
விழிகள் வழியே
வீழ்ந்து மடிகிறது
கரிப்பு மணிகளாய்...
15.02.2019.
பேரன்பு
விழிகள் வழியே
வீழ்ந்து மடிகிறது
கரிப்பு மணிகளாய்...
15.02.2019.
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக