வேறொன்றும் வேண்டாம்
பிரியம் கசியும்
பார்வை ஒன்றே
போதுமடா
ஊடலை கூடலாக்க....
பிரியம் கசியும்
பார்வை ஒன்றே
போதுமடா
ஊடலை கூடலாக்க....
- சாருமதி.
31.01.2019
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக