1.31.2019

துளி . 222

குளிர் சாரல் வீசுகிறது
என்றாள் சாருமதி
என் தோள்மீது
சாய்ந்துகொள் என்றேன்
சட்டென திரும்பி
முறைத்து பார்க்கிறாள்
கோபத்தோடு
உறவு முறிந்து
விடுமோ
என்று முழிக்கிறேன்
விழிகளை சிமிட்டி
புன்முறுவலுடன்
விலகி செல்கிறாள்
பின்தொடர்வதா
இல்லை விலகி
செல்வதா குழம்பி
நிற்கிறேன் நான்...

                              31.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...