1.31.2019

துளி . 206

ஆசையோடு
பார்ப்பவனை
அவதிக்குள்ளாக்குகிறது
தேவதையின்
மேலாடையெங்கும்
பூக்களாக
தியானத்தில் இருக்கும்
புத்தனின் முகம்
ஆசையே துன்பத்திற்கு
காரணம் என்றவனை
எப்படி எதிர்கொள்ளவான்
அத்தனைக்கு
ஆசைபட சொல்லும்
காலத்தில் வாழ்பவன்

                                   02.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...