1.31.2019

துளி . 206

ஆசையோடு
பார்ப்பவனை
அவதிக்குள்ளாக்குகிறது
தேவதையின்
மேலாடையெங்கும்
பூக்களாக
தியானத்தில் இருக்கும்
புத்தனின் முகம்
ஆசையே துன்பத்திற்கு
காரணம் என்றவனை
எப்படி எதிர்கொள்ளவான்
அத்தனைக்கு
ஆசைபட சொல்லும்
காலத்தில் வாழ்பவன்

                                   02.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 412

செய்யக்கூடாது என நினைத்ததை தொடர்ந்து செய்துக்கொண்டும் செய்யவேண்டும் என நினைத்ததை செய்யாமல் தொடர்ந்து கொண்டும் யாராலும் எதனாலும் திருப்பி தரம...