1.31.2019

துளி . 210

அவன். 2
பிறருக்கு சந்தோசத்தையே
அள்ளி கொடுப்பதனெ
சங்கல்பம் 
மேற்கொண்டவன் அவன்
எந்நிலையிலும் தன்னால்
எவருக்கம் சங்கடம்
ஏற்படக் கூடாது
என்றும் தீர்மானம்
கொண்டவன் அவன்
பிழைக்க தெரியாதவன்
என்றனர் எல்லோரும்
பிழையேதும் செய்யாமலே
பழிசுமந்து வாழ்கிறான் அவன்.

                                                       12.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...