1.31.2019

துளி . 210

அவன். 2
பிறருக்கு சந்தோசத்தையே
அள்ளி கொடுப்பதனெ
சங்கல்பம் 
மேற்கொண்டவன் அவன்
எந்நிலையிலும் தன்னால்
எவருக்கம் சங்கடம்
ஏற்படக் கூடாது
என்றும் தீர்மானம்
கொண்டவன் அவன்
பிழைக்க தெரியாதவன்
என்றனர் எல்லோரும்
பிழையேதும் செய்யாமலே
பழிசுமந்து வாழ்கிறான் அவன்.

                                                       12.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 396.

மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...