1.31.2019

துளி . 210

அவன். 2
பிறருக்கு சந்தோசத்தையே
அள்ளி கொடுப்பதனெ
சங்கல்பம் 
மேற்கொண்டவன் அவன்
எந்நிலையிலும் தன்னால்
எவருக்கம் சங்கடம்
ஏற்படக் கூடாது
என்றும் தீர்மானம்
கொண்டவன் அவன்
பிழைக்க தெரியாதவன்
என்றனர் எல்லோரும்
பிழையேதும் செய்யாமலே
பழிசுமந்து வாழ்கிறான் அவன்.

                                                       12.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...